நம் தமிழ்நாட்டில் இப்போது வந்தேறிகளின் தொல்லை அதிகமாகி கொண்டேயுள்ளது. அவர்களின் தாய் நாட்டிற்கும் போகமுடியாது ஏன்னெனில் அங்கு அவர்களை மதிக்க மாட்டார்கள் மதிக்க ஆட்களும் இல்லை. இதனால் அவர்கள் நம் தாய் தமிழ்நாட்டில் தங்கி திரவிடம் மற்றும் இந்தியம் என்று பேசி நம்மை ஏமாற்றி கொண்டு உள்ளார்கள்.
இப்போது அவர்ளின் கவலை என்னவென்றால் தமிழ்நாட்டில் நாம் அனைவரும் தமிழர் என்ற உனர்வு ஏற்பட்டு கொண்டு உள்ளது. மேலும் ஒரு தமிழன்தான் நம்மை ஆள வேண்டும் என்ற என்னமும் அதிகரித்துயுள்ளது. இதனால் அவர்களின் அதிகாரம் மற்றும் முக்கியதுவத்தை இழக்க வேண்டி வரும் என்ற கவலை.
அதனால் அவர்கள் திட்டம்மிட்டு மிக சாதுரியமாக செயல்புரிகின்றார்கள். தமிழக முதல்வர் கருணாநிதி தற்போது அறிவித்து உள்ள பள்ளிகளுக்கான சமச்சீர்க் கல்வி பாடத் திட்டத்தில், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்ம மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பின் வயிலாக தங்கள் இருப்பை பலபடுத்த முனைகின்றார்கள்.
மேலும் தற்போது பதிவு உலகில் பல வந்தேறிகள் 'இந்தியம், தேசியம்' என்று கூச்சல்யிடுகிறார்கள். இவர்களின் உன்மையான என்னம் தமிழன் விழிப்புனர்ச்சி அடைந்துவிட கூடாது என்பதேயாகும். அப்படி அடைந்து விட்டால் இவர்களால் இங்கு பிழைக்க முடியாதே.
தமிழக மீனவர்களை இலங்கை படையினரிடம் இருந்து ஏன் பாதுகாக்கவில்லை என்று கேட்டால் .நாம் இந்தியாவிடம் சனநாயக முறைபடி கேட்க வேண்டுமாம். அப்படியும் பல முறை கேட்டு போரட்டம் நடத்தியாகிவிட்டது அப்படியும் இந்த இந்தியா அரசு எந்த முயற்ச்சியையும் எடுக்கவில்லை. தன் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமை அதை கூட செய்யாத இந்த திரவிட மற்றும் இந்தியா அரசு எதற்கு எங்களுக்கு.
ஈழ தமிழனை ஏன் காப்பாற்றவில்லை என்று கேட்டால் அவர்கள் ராசீவ்காந்தியை கொன்றார்களாம் அதனால் அவர்கள் பயங்கரவாதிகளாம்.
யார் சொன்னது விடுதலை புலிகள் கொன்றது என்று காங்கிரசு கட்சியில் இருக்கும் சில பிழைப்புவாதிகளும் மற்றும் சில பிழைப்புவாத அதிகாரிகள் மட்டுமே கூறினார்கள். மற்றவர்கள் யாரும் உறுதியாக கூறவில்லை சோனிய உட்பட.
மேலும் தகவல்களுக்கு :http://rajivgandhi-assassination.blogspot.com/
இந்தியாவும், காங்கிரசும் ஈழ தமிழனுக்கு உதவியது என்று கூறுகின்றர்கள். ஏன் உதவியது ஈழ தமிழன் உதவி கேட்டு வேறு நட்டிற்கு போய் விட கூடாது என்றும், அவன் இந்தியாவின் பிடியில் இந்தியாவின் அடிமையாக இருக்க வேண்டும் என்ற என்னத்தில் மட்டும்தான் வேறு எந்த நல்ல என்னமும் இல்லை. இதுவே புலிவால் பிடித்த கதையாகி விட்டது ஈழ மக்களுக்கு இந்தியாவை தொடரவும் முடியாவில்லை,விடவும் முடியாவில்லை. இதுவே இப்போது இந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது .
இதுவே வேறு ஒரு நாட்டின் ஆதரவு கிடைத்திருந்தால் ஈழ மக்கள் இந்த துன்பம் அடைந்திருக்க மாட்டர்கள்.
"ஒரு தமிழன் எங்கு இருந்தாலும் அவன் தமிழன்தான்
ஒரு வந்தேறி இங்கு இருந்தல் அவன் வந்தேரிதான் "
ஆகவே தமிழர்களே இவர்களின் கொட்டத்தை அடக்க உரக்க சொல்லுவோம் "நாங்கள் தமிழர்கள்" என்று .
நாம் தமிழர்கள். ஒற்றுமையுடன் இருந்து வந்தேரிகளை விரட்டியடிப்போம்.
ReplyDeleteஒற்றுமையுடன் இருப்போம் சகா....
ReplyDeleteஒரு தடவை பதிவை படித்துவிட்டு பதிவிடவும் பாவம் தமிழ் மிகவும் தள்ளாடுகிறது.
ReplyDelete//இனியவன் said...
ReplyDeleteஒரு தடவை பதிவை படித்துவிட்டு பதிவிடவும் பாவம் தமிழ் மிகவும் தள்ளாடுகிறது//
மன்னிக்கவும் இது என் நேரடி முதல் பதிவு அதனால் சிறிது தடுமற்றம்...
வந்தேறிகள்!
ReplyDeleteதமிழ்! தமிழ்!! நெம்ப முக்கியம் இராசா!!